பிரபலமான செய்தி

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி – நாற்சம்பளம் ஆயிரம் ரூபாய்

பல வருட போராட்டங்களுக்குப் பிறகு தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட ஊதியத்தை ரூ .1,000 ஆக அதிகரித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2217/37 எண்மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி தேயிலை மற்றும் ரப்பர் தோட்டத்...

அனைவரையும் மக்களாகப் பாருங்கள் – எம்.ஏ.சுமந்திரன்

எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருக்கின்றோம் என்பதற்காக பேரினவாதத்தை மேலோங்கச் செய்து ஏனைய மக்களை பிரித்தாளுகிறார்கள், அதற்கு இடமளிக்க முடியாது என்பதாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். "பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி" வரையிலான மாபெரும் கவனயீர்ப்புப்   போராட்டம்...

கரும்புச் செய்கையாளர்களின் கண்ணீர்!

(அப்ரா அன்ஸார்) உற்பத்தி வளங்களைப் பயன்படுத்தி மனிதனுடைய தேவையை நிறைவு செய்வதற்கு மனித தலையீட்டினால் மேற்கொள்ளப்படும் பொருளாதார முயற்சியே கைத்தொழில் ஆகும். ஆரம்ப காலங்களில் விவசாயத்தை மையமாகக் கொண்டு விளங்கிய பொருளாதாரம் இன்று கைத்தொழில்...

கர்தினால் விரல் நீட்ட வேண்டியது முஸ்லிம்களை நோக்கியல்ல; நாட்டின் உளவுத்துறையின் மீதே!

'உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் நீதி நிலை நாட்­டப்­ப­டு­வது தாம­த­மாகும் போது, அதனை நாட்டின் பிரச்­சி­னை­யாக கருதி, அதற்கு முன்­னு­ரிமை கொடுத்து எமக்­காக குரல் எழுப்ப நீங்கள் இன்னும் முன்­வ­ர­வில்லை.’ கொழும்பு பேராயர் மெல்கம்...

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சிறிது சிறிதாய் சிதைந்து போன பூ வணிகம்!

கொவிட்- 19 வைரஸ் தொற்றுப் பரவலும், நாம் தற்போது கடந்துகொண்டிருக்கும் அனுபவங்களும் யாருமே எதிர்பார்த்திராதவை மிக மிக அதீதமாய் இயங்கிக்கொண்டிருந்த உலகத்துக்கு சற்று ஓய்வுகிடைத்ததும் இந்த கொரோனாவால் தான். நாட்டில் கொரோனாவால் ஏற்பட்ட தீவிர நிலையாலும்...

சமீபத்திய செய்தி

பொலிஸ் பேச்சாளரை விசாரணைக்கு அழைத்த மனித உரிமைகள் ஆணைக் குழு

ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில், அல்லது விமர்சிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ கருத்துக்களை வெளியிடவோ அல்லது பரிமாறிக் கொள்ளவோ முடியாது என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், நிஹால் தல்துவ ' திவயின...

ஜனாதிபதியை அவமதித்தால் கைது : பொலிஸ் பேச்சாளர் ; அவ்வாறு முடியாது: சட்டத்தரணிகள்

(தர்ஷிகா ) ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால்...

காதி நீதிமன்றங்களை நீக்கினால் அதை விட சிறந்ததொரு முறைமையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் : ஜம்இய்யதுல் உலமா...

( தர்ஷிகா) இலங்கையில் காதி நீதிமன்றங்களை இல்லாமலாக்குவதற்கு பரிந்துரைக்குமாறு 'ஒரே நாடு, ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியிடம் மேல் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் மொஹமட் சுபைர், கோரிக்கை முன்வைத்துள்ளார். 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி...

‘யுகதனவி’ மனுக்கள் : சட்ட மா அதிபரின் ஆட்சேபனையும் மனுதாரர் தரப்பின் வாதங்களும் ; இரு நாட்கள் பரிசீலனையின்...

கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 40 வீதமானவற்றை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்...

3 ஆவது பிணை முறி மோசாடி : 11 குற்றச்சாட்டுக்களிலிருந்து ரவி , அர்ஜுன மகேந்ரன் உட்பட 10...

மத்திய வங்கி பிணை மோசடி நடவடிக்கை விவகாரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்ரன் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், 11...