பிரபலமான செய்தி

யுத்தத்தில் கணவனை இழந்த பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து இற்றைக்கு ஒரு தசாப்தகாலங்களுக்கும் மேலாகின்றது. யுத்தம் ஓய்ந்தாலும் இன்னும் வடக்கு- கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பல துயரங்களை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்தவகையில் காணாமல் போனோருக்கான நீதியை...

அனைவரையும் மக்களாகப் பாருங்கள் – எம்.ஏ.சுமந்திரன்

எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருக்கின்றோம் என்பதற்காக பேரினவாதத்தை மேலோங்கச் செய்து ஏனைய மக்களை பிரித்தாளுகிறார்கள், அதற்கு இடமளிக்க முடியாது என்பதாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். "பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி" வரையிலான மாபெரும் கவனயீர்ப்புப்   போராட்டம்...

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி – நாற்சம்பளம் ஆயிரம் ரூபாய்

பல வருட போராட்டங்களுக்குப் பிறகு தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட ஊதியத்தை ரூ .1,000 ஆக அதிகரித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2217/37 எண்மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி தேயிலை மற்றும் ரப்பர் தோட்டத்...

சமீபத்திய செய்தி

பொலிஸ் பேச்சாளரை விசாரணைக்கு அழைத்த மனித உரிமைகள் ஆணைக் குழு

ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில், அல்லது விமர்சிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ கருத்துக்களை வெளியிடவோ அல்லது பரிமாறிக் கொள்ளவோ முடியாது என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், நிஹால் தல்துவ ' திவயின...

ஜனாதிபதியை அவமதித்தால் கைது : பொலிஸ் பேச்சாளர் ; அவ்வாறு முடியாது: சட்டத்தரணிகள்

(தர்ஷிகா ) ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால்...

காதி நீதிமன்றங்களை நீக்கினால் அதை விட சிறந்ததொரு முறைமையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் : ஜம்இய்யதுல் உலமா...

( தர்ஷிகா) இலங்கையில் காதி நீதிமன்றங்களை இல்லாமலாக்குவதற்கு பரிந்துரைக்குமாறு 'ஒரே நாடு, ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியிடம் மேல் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் மொஹமட் சுபைர், கோரிக்கை முன்வைத்துள்ளார். 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி...

‘யுகதனவி’ மனுக்கள் : சட்ட மா அதிபரின் ஆட்சேபனையும் மனுதாரர் தரப்பின் வாதங்களும் ; இரு நாட்கள் பரிசீலனையின்...

கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 40 வீதமானவற்றை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்...

3 ஆவது பிணை முறி மோசாடி : 11 குற்றச்சாட்டுக்களிலிருந்து ரவி , அர்ஜுன மகேந்ரன் உட்பட 10...

மத்திய வங்கி பிணை மோசடி நடவடிக்கை விவகாரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்ரன் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், 11...