செய்தி

Young Journalist

பொலிஸ் மா அதிபர் நியமனத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் சென்ற ஊடகவியலாளர்கள்

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தேசபந்து தென்னகோனை நியமித்திருப்பது சட்டவிரோதமானது, தர்க்கமற்றது மற்றும் தன்னிச்சையானது மட்டுமல்லாது அரசியலமைப்பை மீறும் வகையில்...

“நிலந்த ஜயவர்தனவுக்கு எதிரான குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும்”

ஈஸ்டர் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியவராக உயர் நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா...
Srilanka Police

முதியவரிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோரிய மூன்று பொலிஸார்; நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

உயர்நீதிமன்றத்தில் வைத்து நாராஹேன்பிட பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜென்ட் மற்றும் 2 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் 81 வயதுடைய முதியவரிடம்...

தொழில் திணைக்களத்தின் விசேட குழு ஒன்று பத்தலகொட செல்கிறது

குருநாகல் - பத்தலகொட தோட்ட மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய விசேட குழு ஒன்றை அந்தத் தோட்டத்துக்கு நாளை...

சூழல்

நீரின்றி, கண்ணீரும் வற்றிப் போயுள்ள உமா ஓயா அவலம் !

(ஆஷிக் இர்பான்) ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத்தர முன்னேற்றத்தோடு ஏற்பட வேண்டியது. அந்த வகையில் அபிவிருத்தி திட்டங்கள் கொண்டுவரப்படும் போது அத்திட்டத்தின் நலவுகளோடு சேர்த்து அதனால் ஏற்படும் பிரதிகூலங்களையும்...

பொறுப்பு

காதி நீதிமன்றங்களை நீக்கினால் அதை விட சிறந்ததொரு முறைமையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் :...

( தர்ஷிகா) இலங்கையில் காதி நீதிமன்றங்களை இல்லாமலாக்குவதற்கு பரிந்துரைக்குமாறு 'ஒரே நாடு, ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியிடம் மேல் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் மொஹமட் சுபைர், கோரிக்கை முன்வைத்துள்ளார். 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி...

உண்மை

Young Journalist

பொலிஸ் மா அதிபர் நியமனத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் சென்ற ஊடகவியலாளர்கள்

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தேசபந்து தென்னகோனை நியமித்திருப்பது சட்டவிரோதமானது, தர்க்கமற்றது மற்றும் தன்னிச்சையானது மட்டுமல்லாது அரசியலமைப்பை மீறும் வகையில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதால், தேசபந்து தென்னகோனின் நியமனத்தை இரத்து செய்ய உத்தரவிடக்கோரி,...

ஜனநாயகம்

அனுராதபுரம் சிறை சம்பவம்: குற்றவியல் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு; லொஹானுக்காக ஆஜராக மறுத்தார்...

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலருக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டக் கோவையின் கீழ், விசாரணைகளை முன்னெடுக்குமாறு...

ஒருமைப்பாடு

காதி நீதிமன்றங்களை நீக்கினால் அதை விட சிறந்ததொரு முறைமையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் :...

( தர்ஷிகா) இலங்கையில் காதி நீதிமன்றங்களை இல்லாமலாக்குவதற்கு பரிந்துரைக்குமாறு 'ஒரே நாடு, ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியிடம் மேல் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் மொஹமட் சுபைர், கோரிக்கை முன்வைத்துள்ளார். 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி...

தலைமுறை

ஊழல் எதிர்ப்பு

சீனாவின் திட்டத்திற்காக மூன்று இலங்கை தீவுகள் – இந்தியாவும் 12 மில்லியனை வழங்க முயற்சி

சீனாவுடன் இணைந்து கூட்டு வலுசக்தி திட்டமொன்றை ஆரம்பிப்பதற்காக இலங்கைக்கு சொந்தமான மூன்று தீவுகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அமைச்சரவை அங்கீகாரம் யாழ். பாக்கு நீரிணைக்கு அருகில் அமைந்திருக்கும் நெடுந்தீவு, நைனா தீவு மற்றும் அனலை...