76 வியாபாரப் பொருட்களின் பொதிகளில் விபரங்கள் தெளிவாகத் தெரியும் விதத்தில் மும்மொழிகளிலும் அச்சிடப்பட வேண்டுமென பணிப்புரை விடுத்து விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
வியாபாரப் பொருட்களின் பொதிகள், கொள்களன்கள் அல்லது உறைகள் மீது பொறிக்கப்படும்...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் சாட்சியாளர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் சுருக்கத்தை நீதிமன்றத்துக்கு முன்வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சட்டத்தரணி ஹிஜாஸ் சார்பில்...
1947ஆம் ஆண்டில் இருந்து 73 வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற பிரதிநிதியொருவர் இன்றி இன்று முதன் முறையாக பாராளுமன்றம் கூடியது.
இலங்கையின் பழம்பெரும் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சி இம்முறை...
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஆளும் கட்சியைச் சேர்ந்த மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று தெரிவுசெய்யப்பட்டார்.
இலங்கை வரலாற்றின் 21ஆவது சபாநாயகராகவே மஹிந்த யாபா அபேவர்தன இன்று பதவிப்...
புதிய சபாநாயகருக்கு வாழ்த்துத் தெரிவித்து, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் மேற்கொண்ட உரை விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று (20) பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் மேற்கொண்ட உரையில் சில...
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில், அல்லது விமர்சிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ கருத்துக்களை வெளியிடவோ அல்லது பரிமாறிக் கொள்ளவோ முடியாது என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், நிஹால் தல்துவ ' திவயின...
(தர்ஷிகா )
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால்...
( தர்ஷிகா)
இலங்கையில் காதி நீதிமன்றங்களை இல்லாமலாக்குவதற்கு பரிந்துரைக்குமாறு 'ஒரே நாடு, ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியிடம் மேல் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் மொஹமட் சுபைர், கோரிக்கை முன்வைத்துள்ளார்.
'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி...
கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 40 வீதமானவற்றை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்...
மத்திய வங்கி பிணை மோசடி நடவடிக்கை விவகாரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்ரன் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், 11...