Tag: presidential commission report
பிரபலமான செய்தி
நீரின்றி, கண்ணீரும் வற்றிப் போயுள்ள உமா ஓயா அவலம் !
(ஆஷிக் இர்பான்)
ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத்தர முன்னேற்றத்தோடு ஏற்பட வேண்டியது. அந்த வகையில் அபிவிருத்தி திட்டங்கள் கொண்டுவரப்படும் போது அத்திட்டத்தின் நலவுகளோடு சேர்த்து அதனால் ஏற்படும் பிரதிகூலங்களையும்...
சீனாவின் திட்டத்திற்காக மூன்று இலங்கை தீவுகள் – இந்தியாவும் 12 மில்லியனை வழங்க முயற்சி
சீனாவுடன் இணைந்து கூட்டு வலுசக்தி திட்டமொன்றை ஆரம்பிப்பதற்காக இலங்கைக்கு சொந்தமான மூன்று தீவுகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம்
யாழ். பாக்கு நீரிணைக்கு அருகில் அமைந்திருக்கும் நெடுந்தீவு, நைனா தீவு மற்றும் அனலை...
கோப் குழு நடவடிக்கைகளை அறிக்கையிட ஊடகங்களுக்குப் பூட்டு
அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) நடவடிக்கைகளை ஊடகங்கள் நேரடியாக அறிக்கையிடும் நடைமுறையை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜொன்ஸ்டன் பெர்னேண்டோ இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கட்சித்...
22 உறுப்பினர்களைக் கொண்ட கோப் குழு நியமனம்
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவுக்கு (கோப்) நியமிக்கப்பட்டுள்ள 22 உறுப்பினர்களின் பெயர் விபரம் இன்று (11) வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி முன்வைக்கப்பட்ட 22 உறுப்பினர்கள் அடங்கிய...
கரும்புச் செய்கையாளர்களின் கண்ணீர்!
(அப்ரா அன்ஸார்)
உற்பத்தி வளங்களைப் பயன்படுத்தி மனிதனுடைய தேவையை நிறைவு செய்வதற்கு மனித தலையீட்டினால் மேற்கொள்ளப்படும் பொருளாதார முயற்சியே கைத்தொழில் ஆகும். ஆரம்ப காலங்களில் விவசாயத்தை மையமாகக் கொண்டு விளங்கிய பொருளாதாரம் இன்று கைத்தொழில்...
சமீபத்திய செய்தி
தொழில் திணைக்களத்தின் விசேட குழு ஒன்று பத்தலகொட செல்கிறது
குருநாகல் - பத்தலகொட தோட்ட மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய விசேட குழு ஒன்றை அந்தத் தோட்டத்துக்கு நாளை அனுப்ப உள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்தரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள்...
பொலிஸ் பேச்சாளரை விசாரணைக்கு அழைத்த மனித உரிமைகள் ஆணைக் குழு
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில், அல்லது விமர்சிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ கருத்துக்களை வெளியிடவோ அல்லது பரிமாறிக் கொள்ளவோ முடியாது என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், நிஹால் தல்துவ ' திவயின...
ஜனாதிபதியை அவமதித்தால் கைது : பொலிஸ் பேச்சாளர் ; அவ்வாறு முடியாது: சட்டத்தரணிகள்
(தர்ஷிகா )
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால்...
காதி நீதிமன்றங்களை நீக்கினால் அதை விட சிறந்ததொரு முறைமையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் : ஜம்இய்யதுல் உலமா...
( தர்ஷிகா)
இலங்கையில் காதி நீதிமன்றங்களை இல்லாமலாக்குவதற்கு பரிந்துரைக்குமாறு 'ஒரே நாடு, ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியிடம் மேல் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் மொஹமட் சுபைர், கோரிக்கை முன்வைத்துள்ளார்.
'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி...
‘யுகதனவி’ மனுக்கள் : சட்ட மா அதிபரின் ஆட்சேபனையும் மனுதாரர் தரப்பின் வாதங்களும் ; இரு நாட்கள் பரிசீலனையின்...
கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 40 வீதமானவற்றை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்...