Tag: one country one law
பிரபலமான செய்தி
நீரின்றி, கண்ணீரும் வற்றிப் போயுள்ள உமா ஓயா அவலம் !
(ஆஷிக் இர்பான்)
ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத்தர முன்னேற்றத்தோடு ஏற்பட வேண்டியது. அந்த வகையில் அபிவிருத்தி திட்டங்கள் கொண்டுவரப்படும் போது அத்திட்டத்தின் நலவுகளோடு சேர்த்து அதனால் ஏற்படும் பிரதிகூலங்களையும்...
இலங்கையில் மனித உரிமை நிலை மோசமடைந்துள்ளது: மனித உரிமை கண்காணிப்பகம்
(அப்துல் ரகுமான்)
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமடைந்திருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் 2021ற்கான தனது உலக அறிக்கையிலே சுட்டிக்காட்டியுள்ளது.
2019 நவம்பரில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதைத்...
அரசியலமைப்பின் 20ஆம் திருத்தம் மூலம் ஏற்படவுள்ள முக்கிய மாற்றங்கள்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பைத் திருத்துவதற்கான 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, அரசியலமைப்பில் ஏற்படவுள்ள முக்கியமான மாற்றங்களைப் பார்ப்போம்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தின் பிரகாரம்...
கோப் குழு நடவடிக்கைகளை அறிக்கையிட ஊடகங்களுக்குப் பூட்டு
அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) நடவடிக்கைகளை ஊடகங்கள் நேரடியாக அறிக்கையிடும் நடைமுறையை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜொன்ஸ்டன் பெர்னேண்டோ இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கட்சித்...
22 உறுப்பினர்களைக் கொண்ட கோப் குழு நியமனம்
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவுக்கு (கோப்) நியமிக்கப்பட்டுள்ள 22 உறுப்பினர்களின் பெயர் விபரம் இன்று (11) வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி முன்வைக்கப்பட்ட 22 உறுப்பினர்கள் அடங்கிய...
சமீபத்திய செய்தி
தொழில் திணைக்களத்தின் விசேட குழு ஒன்று பத்தலகொட செல்கிறது
குருநாகல் - பத்தலகொட தோட்ட மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய விசேட குழு ஒன்றை அந்தத் தோட்டத்துக்கு நாளை அனுப்ப உள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்தரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள்...
பொலிஸ் பேச்சாளரை விசாரணைக்கு அழைத்த மனித உரிமைகள் ஆணைக் குழு
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில், அல்லது விமர்சிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ கருத்துக்களை வெளியிடவோ அல்லது பரிமாறிக் கொள்ளவோ முடியாது என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், நிஹால் தல்துவ ' திவயின...
ஜனாதிபதியை அவமதித்தால் கைது : பொலிஸ் பேச்சாளர் ; அவ்வாறு முடியாது: சட்டத்தரணிகள்
(தர்ஷிகா )
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால்...
காதி நீதிமன்றங்களை நீக்கினால் அதை விட சிறந்ததொரு முறைமையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் : ஜம்இய்யதுல் உலமா...
( தர்ஷிகா)
இலங்கையில் காதி நீதிமன்றங்களை இல்லாமலாக்குவதற்கு பரிந்துரைக்குமாறு 'ஒரே நாடு, ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியிடம் மேல் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் மொஹமட் சுபைர், கோரிக்கை முன்வைத்துள்ளார்.
'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி...
‘யுகதனவி’ மனுக்கள் : சட்ட மா அதிபரின் ஆட்சேபனையும் மனுதாரர் தரப்பின் வாதங்களும் ; இரு நாட்கள் பரிசீலனையின்...
கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 40 வீதமானவற்றை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்...