Tag: meththika

பிரபலமான செய்தி

மியான்மார் நாட்டு நிகழ்வுகளுடன் ஒப்பிட முடியாது – தியாகராஜா வரதாஷ்

தென்கிழக்காசிய நாடான மியான்மாரில் அரங்கேறியிருக்கின்ற இராணுவக் கிளர்ச்சியானது உலகையே அதன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இவ்வாறு மக்களாட்சி மலரமுடியாமல் வரலாற்றில் அதிகளவில்  இராணுவப் பிடிக்குள் விழுந்து கிடக்கும் மியான்மாரின் நிகழ்வுகளை இலங்கை சர்வதேச...

இலங்கையில் மனித உரிமை நிலை மோசமடைந்துள்ளது: மனித உரிமை கண்காணிப்பகம்

(அப்துல் ரகுமான்) இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமடைந்திருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் 2021ற்கான தனது  உலக அறிக்கையிலே சுட்டிக்காட்டியுள்ளது. 2019 நவம்பரில்  கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதைத்...

300 மெகாவாட் திரவ இயற்கை வாயு மின் உற்பத்திக்கு ஒப்புதல்

300 மெகாவொட் திறன்கொண்ட கெரவலபிட்டிய திரவ இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையத்திற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள விஷேட ஊடக...

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி – நாற்சம்பளம் ஆயிரம் ரூபாய்

பல வருட போராட்டங்களுக்குப் பிறகு தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட ஊதியத்தை ரூ .1,000 ஆக அதிகரித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2217/37 எண்மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி தேயிலை மற்றும் ரப்பர் தோட்டத்...

சமீபத்திய செய்தி

தொழில் திணைக்களத்தின் விசேட குழு ஒன்று பத்தலகொட செல்கிறது

குருநாகல் - பத்தலகொட தோட்ட மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய விசேட குழு ஒன்றை அந்தத் தோட்டத்துக்கு நாளை அனுப்ப உள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்தரகீர்த்தி தெரிவித்துள்ளார். மலையக மக்கள்...

பொலிஸ் பேச்சாளரை விசாரணைக்கு அழைத்த மனித உரிமைகள் ஆணைக் குழு

ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில், அல்லது விமர்சிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ கருத்துக்களை வெளியிடவோ அல்லது பரிமாறிக் கொள்ளவோ முடியாது என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், நிஹால் தல்துவ ' திவயின...

ஜனாதிபதியை அவமதித்தால் கைது : பொலிஸ் பேச்சாளர் ; அவ்வாறு முடியாது: சட்டத்தரணிகள்

(தர்ஷிகா ) ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால்...

காதி நீதிமன்றங்களை நீக்கினால் அதை விட சிறந்ததொரு முறைமையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் : ஜம்இய்யதுல் உலமா...

( தர்ஷிகா) இலங்கையில் காதி நீதிமன்றங்களை இல்லாமலாக்குவதற்கு பரிந்துரைக்குமாறு 'ஒரே நாடு, ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியிடம் மேல் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் மொஹமட் சுபைர், கோரிக்கை முன்வைத்துள்ளார். 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி...

‘யுகதனவி’ மனுக்கள் : சட்ட மா அதிபரின் ஆட்சேபனையும் மனுதாரர் தரப்பின் வாதங்களும் ; இரு நாட்கள் பரிசீலனையின்...

கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 40 வீதமானவற்றை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்...