Tag: M. A. Sumanthiran

பிரபலமான செய்தி

காதி நீதிமன்றங்களை நீக்கினால் அதை விட சிறந்ததொரு முறைமையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் : ஜம்இய்யதுல் உலமா...

( தர்ஷிகா) இலங்கையில் காதி நீதிமன்றங்களை இல்லாமலாக்குவதற்கு பரிந்துரைக்குமாறு 'ஒரே நாடு, ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியிடம் மேல் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் மொஹமட் சுபைர், கோரிக்கை முன்வைத்துள்ளார். 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி...

நீரின்றி, கண்ணீரும் வற்றிப் போயுள்ள உமா ஓயா அவலம் !

(ஆஷிக் இர்பான்) ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத்தர முன்னேற்றத்தோடு ஏற்பட வேண்டியது. அந்த வகையில் அபிவிருத்தி திட்டங்கள் கொண்டுவரப்படும் போது அத்திட்டத்தின் நலவுகளோடு சேர்த்து அதனால் ஏற்படும் பிரதிகூலங்களையும்...

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் குறித்த வழக்கு: கோட்டை நீதிவானின் வரலாற்றில் பதிய வேண்டிய உத்தரவு!

பயங்கரவாத தடை சட்டமானது குற்றவியல் சட்டக் கோவையின் கீழ் காணப்படும் ஏற்பாடுகளை வலுவிழக்கச் செய்யாது என அறிவித்துள்ள கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே,  குற்றவியல் சட்டக் கோவையானது  பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்...

அனுராதபுரம் சிறை சம்பவம்: குற்றவியல் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு; லொஹானுக்காக ஆஜராக மறுத்தார் சட்ட மா அதிபர்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலருக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டக் கோவையின் கீழ், விசாரணைகளை முன்னெடுக்குமாறு...

சமீபத்திய செய்தி

Young Journalist

பொலிஸ் மா அதிபர் நியமனத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் சென்ற ஊடகவியலாளர்கள்

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தேசபந்து தென்னகோனை நியமித்திருப்பது சட்டவிரோதமானது, தர்க்கமற்றது மற்றும் தன்னிச்சையானது மட்டுமல்லாது அரசியலமைப்பை மீறும் வகையில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதால், தேசபந்து தென்னகோனின் நியமனத்தை இரத்து செய்ய உத்தரவிடக்கோரி,...

“நிலந்த ஜயவர்தனவுக்கு எதிரான குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும்”

ஈஸ்டர் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியவராக உயர் நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை முன்னெடுத்து அவருக்கு எதிராக...
Srilanka Police

முதியவரிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோரிய மூன்று பொலிஸார்; நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

உயர்நீதிமன்றத்தில் வைத்து நாராஹேன்பிட பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜென்ட் மற்றும் 2 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் 81 வயதுடைய முதியவரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரியுள்ளனர். விஜித் கே மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜூன...

தொழில் திணைக்களத்தின் விசேட குழு ஒன்று பத்தலகொட செல்கிறது

குருநாகல் - பத்தலகொட தோட்ட மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய விசேட குழு ஒன்றை அந்தத் தோட்டத்துக்கு நாளை அனுப்ப உள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்தரகீர்த்தி தெரிவித்துள்ளார். மலையக மக்கள்...

பொலிஸ் பேச்சாளரை விசாரணைக்கு அழைத்த மனித உரிமைகள் ஆணைக் குழு

ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில், அல்லது விமர்சிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ கருத்துக்களை வெளியிடவோ அல்லது பரிமாறிக் கொள்ளவோ முடியாது என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், நிஹால் தல்துவ ' திவயின...