Tag: kurunegala

பிரபலமான செய்தி

“நாம் 200” நிகழ்வு; ஜீவனின் அமைச்சுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற “நாம் - 200” நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை ஜூலை 03ஆம் திகதிக்கு முன்னர் வழங்க வேண்டுமென, தகவலறியும் ஆணைக்குழுவு, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அமைச்சுக்கு உத்தரவிட்டது. இந்திய...

இலங்கையில் மனித உரிமை நிலை மோசமடைந்துள்ளது: மனித உரிமை கண்காணிப்பகம்

(அப்துல் ரகுமான்) இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமடைந்திருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் 2021ற்கான தனது  உலக அறிக்கையிலே சுட்டிக்காட்டியுள்ளது. 2019 நவம்பரில்  கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதைத்...

கர்தினால் விரல் நீட்ட வேண்டியது முஸ்லிம்களை நோக்கியல்ல; நாட்டின் உளவுத்துறையின் மீதே!

'உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் நீதி நிலை நாட்­டப்­ப­டு­வது தாம­த­மாகும் போது, அதனை நாட்டின் பிரச்­சி­னை­யாக கருதி, அதற்கு முன்­னு­ரிமை கொடுத்து எமக்­காக குரல் எழுப்ப நீங்கள் இன்னும் முன்­வ­ர­வில்லை.’ கொழும்பு பேராயர் மெல்கம்...

சமீபத்திய செய்தி

“நாம் 200” நிகழ்வு; ஜீவனின் அமைச்சுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற “நாம் - 200” நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை ஜூலை 03ஆம் திகதிக்கு முன்னர் வழங்க வேண்டுமென, தகவலறியும் ஆணைக்குழுவு, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அமைச்சுக்கு உத்தரவிட்டது. இந்திய...
Young Journalist

பொலிஸ் மா அதிபர் நியமனத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் சென்ற ஊடகவியலாளர்கள்

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தேசபந்து தென்னகோனை நியமித்திருப்பது சட்டவிரோதமானது, தர்க்கமற்றது மற்றும் தன்னிச்சையானது மட்டுமல்லாது அரசியலமைப்பை மீறும் வகையில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதால், தேசபந்து தென்னகோனின் நியமனத்தை இரத்து செய்ய உத்தரவிடக்கோரி,...

“நிலந்த ஜயவர்தனவுக்கு எதிரான குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும்”

ஈஸ்டர் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியவராக உயர் நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை முன்னெடுத்து அவருக்கு எதிராக...
Srilanka Police

முதியவரிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோரிய மூன்று பொலிஸார்; நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

உயர்நீதிமன்றத்தில் வைத்து நாராஹேன்பிட பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜென்ட் மற்றும் 2 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் 81 வயதுடைய முதியவரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரியுள்ளனர். விஜித் கே மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜூன...

தொழில் திணைக்களத்தின் விசேட குழு ஒன்று பத்தலகொட செல்கிறது

குருநாகல் - பத்தலகொட தோட்ட மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய விசேட குழு ஒன்றை அந்தத் தோட்டத்துக்கு நாளை அனுப்ப உள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்தரகீர்த்தி தெரிவித்துள்ளார். மலையக மக்கள்...