இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து இற்றைக்கு ஒரு தசாப்தகாலங்களுக்கும் மேலாகின்றது. யுத்தம் ஓய்ந்தாலும் இன்னும் வடக்கு- கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பல துயரங்களை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
அந்தவகையில் காணாமல் போனோருக்கான நீதியை...
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில், அல்லது விமர்சிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ கருத்துக்களை வெளியிடவோ அல்லது பரிமாறிக் கொள்ளவோ முடியாது என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், நிஹால் தல்துவ ' திவயின...
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில், அல்லது விமர்சிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ கருத்துக்களை வெளியிடவோ அல்லது பரிமாறிக் கொள்ளவோ முடியாது என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், நிஹால் தல்துவ ' திவயின...
(தர்ஷிகா )
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால்...
( தர்ஷிகா)
இலங்கையில் காதி நீதிமன்றங்களை இல்லாமலாக்குவதற்கு பரிந்துரைக்குமாறு 'ஒரே நாடு, ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியிடம் மேல் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் மொஹமட் சுபைர், கோரிக்கை முன்வைத்துள்ளார்.
'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி...
கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 40 வீதமானவற்றை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்...
மத்திய வங்கி பிணை மோசடி நடவடிக்கை விவகாரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்ரன் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், 11...