No posts to display
பிரபலமான செய்தி
இலங்கையில் மனித உரிமை நிலை மோசமடைந்துள்ளது: மனித உரிமை கண்காணிப்பகம்
(அப்துல் ரகுமான்)
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமடைந்திருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் 2021ற்கான தனது உலக அறிக்கையிலே சுட்டிக்காட்டியுள்ளது.
2019 நவம்பரில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதைத்...
யுத்தத்தில் கணவனை இழந்த பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து இற்றைக்கு ஒரு தசாப்தகாலங்களுக்கும் மேலாகின்றது. யுத்தம் ஓய்ந்தாலும் இன்னும் வடக்கு- கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பல துயரங்களை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
அந்தவகையில் காணாமல் போனோருக்கான நீதியை...
சமீபத்திய செய்தி
தொழில் திணைக்களத்தின் விசேட குழு ஒன்று பத்தலகொட செல்கிறது
குருநாகல் - பத்தலகொட தோட்ட மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய விசேட குழு ஒன்றை அந்தத் தோட்டத்துக்கு நாளை அனுப்ப உள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்தரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள்...
பொலிஸ் பேச்சாளரை விசாரணைக்கு அழைத்த மனித உரிமைகள் ஆணைக் குழு
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில், அல்லது விமர்சிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ கருத்துக்களை வெளியிடவோ அல்லது பரிமாறிக் கொள்ளவோ முடியாது என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், நிஹால் தல்துவ ' திவயின...
ஜனாதிபதியை அவமதித்தால் கைது : பொலிஸ் பேச்சாளர் ; அவ்வாறு முடியாது: சட்டத்தரணிகள்
(தர்ஷிகா )
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால்...
காதி நீதிமன்றங்களை நீக்கினால் அதை விட சிறந்ததொரு முறைமையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் : ஜம்இய்யதுல் உலமா...
( தர்ஷிகா)
இலங்கையில் காதி நீதிமன்றங்களை இல்லாமலாக்குவதற்கு பரிந்துரைக்குமாறு 'ஒரே நாடு, ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியிடம் மேல் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் மொஹமட் சுபைர், கோரிக்கை முன்வைத்துள்ளார்.
'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி...
‘யுகதனவி’ மனுக்கள் : சட்ட மா அதிபரின் ஆட்சேபனையும் மனுதாரர் தரப்பின் வாதங்களும் ; இரு நாட்கள் பரிசீலனையின்...
கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 40 வீதமானவற்றை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்...